ஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி
ஏர் இந்தியா விமானத்தில் பறந்துகொண்டே ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் இவர்தான்
பூச்சிமருத்து விவகாரத்தால் இந்திய அரிசி முதல் காய்கறி வரை ஏற்றுமதி பெரும் சரிவினை கண்டிருக்கின்றது அது பற்றி எல்லாம் சம்பந்தபட்ட நாட்டிடமோ இல்லை விவசாயிகளுக்கு ஆலோசனையோ சொன்னதே இல்லை
ஆனால் பேச்சுமட்டும் அள்ளிவிடுகின்றார்
பாராளுமன்றத்திற்கே சரியாக போகாத பிரதமர் எங்கே இருந்து விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவாரோ தெரியவில்லை
கார்பரேட் கம்பெனிகளிடம் விவசாய நிலங்களை விற்றுவிடுங்கள், இருமடங்கு பணத்திற்கு நான் பொறுப்பு என சூசகமாக சொல்கின்றாரோ என்னமோ?