ஏழுமலையானே நீர் எம்மை கைவிடவே இல்லையப்பா….
“சட்டமன்றம் நடக்கின்றது, எதிர்கட்சி ஒரு நெருக்கடியும் கொடுக்கவில்லை. வகுப்பினை கட் அடித்து சென்றுவிட்டு திரும்பும் கல்லூரிமாணவன் போலவே இருக்கின்றது.
அதுதான் எவ்வளவு நிம்மதி
அட இப்பொழுதாவது தமிழகம் நம்மை கவனித்துவிடுமோ என அஞ்சினால் அது காலா படம், ரஜினி அது இது என நம்மை மறந்தே விட்டது
ஏழுமலையானே நீர் எம்மை கைவிடவே இல்லையப்பா..”
இப்படி என்னையும் என் ஆட்சியினையும் மறந்து மக்கள் எங்காவது சுற்றிகொண்டே இருக்கட்டும், வேறு யாரையாவது திட்டிகொண்டே இருக்கட்டும்
அது தொடர்ந்தால் அமைச்சர்கள் அத்தனை பேரையும் கூட்டிகொண்டு வந்து மொட்டை போடுகின்றேன் பெருமாளே…..
கோவிந்தா..கோவிந்தா……”