ஒக்கி புயலால், நான்கு மீனவர்கள் மட்டுமே இறந்து உள்ளனர்

ஒக்கி புயலால், நான்கு மீனவர்கள் மட்டுமே இறந்து உள்ளனர். 13 நாட்டு படகுகளில் இருந்த, 35 மீனவர்களையும், 43 விசை படகுகளில் இருந்த, 427 மீனவர்களையும், கண்டுபிடிக்க வேண்டியுள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்

ஆக இறந்த 4 மீணவர்களுக்குத்தான் 20 லட்சம், மற்ற மீணவர்கள் உடல் கிடைத்தால்தான் அது இறந்தவர் கணக்கில் வருமாம். இல்லாவிட்டால் அவர்கள் அப்படியே அண்டார்டிக்கா சென்று வாழ்வார்கள் என நாமாக எண்ணிகொள்ள வேண்டும்

எப்படிபட்ட பாதிப்பு அது? எவ்வளவு அழிவு?

ஆனால் இவர் இறந்தது 4 பேர்தான் மற்றவர்கள் வரும்வரை காத்திருங்கள் என சொல்லிவிட்டு நகர்கின்றார்

எப்படிபட்ட அமைச்சர்களை எல்லாம் தமிழகம் பெற்றிருக்கின்றது?