ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கே அஞ்சினால் சர்வாதிகாரி ஆவது எப்படி?
மோடி எதிர்ப்பு என காங்கிரஸ்டன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்ததை விடுத்து வேறு எல்லா தேர்தலுக்கும் திமுக அஞ்சுவது தெரிகின்றது
இடைதேர்தலில் இதே கூத்தை செய்தார்கள், இன்னும் சில இடங்களில் செய்தார்கள்
இப்பொழுது உள்ளாட்சி தேர்தலுக்கும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், தமிழ்நாட்டில் எடப்பாடி தேர்தல் நடத்தமாட்டார் என சவால்விடுவதும், தேர்தல் அறிவிக்கபட்டால் நீதிமன்றம் ஓடுவதும் திமுகவின் முரண்பட்ட இரட்டை நிலை..
ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கே அஞ்சினால் சர்வாதிகாரி ஆவது எப்படி?
