ஒரு குரங்குக்கு உள்ள அறிவு கூட உனக்கில்லையே சாரு ஹாசா.

ஒரு குரங்கே உண்மை உணர்ந்து வணங்கிய உன்னத கடவுளை வணங்கும் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதை உலகின் ஒப்பற்ற பெருமையாக கருதுகின்றேன்
ஆம் மற்ற மதத்தில் மனிதர்தான் கடவுள் என சொல்லபட்டதை வணங்கினர் அதில் சுயநலமும் இருந்தது,
இந்து மதத்தில் மட்டும்தான் குரங்குகளும் விலங்குகளும் மரம் செடிகொடிகள் கூட உண்மை உணர்ந்து கடவுளை பக்தியாய் உணர்ந்து வணங்கின
அந்த ஞானமிக்க மதத்தில் ஒருவன் என்பதில் பெருமை பலமடங்கு அதிகமே
ஒரு குரங்குக்கு உள்ள அறிவு கூட உனக்கில்லையே சாரு ஹாசா.