ஒரு சனியன் யாரென்றே தெரியவில்லை…
ஒரு சனியன் யாரென்றே தெரியவில்லை, திடீரென வந்து நான் உன்னோடு படித்தவன் என்கின்றது
பார்த்த நினைவுமில்லை, என்னோடு படித்ததாக சொல்லி கொண்டிருக்கின்றது, உனக்கு பைத்தியம் என சொல்லி என் பதிவுகளில் எல்லாம் பின்னூட்டம் இடுகின்றது
அவனோடு படித்ததாகவோ, சைட் அடித்ததாகவோ, துண்டு பீடி குடித்ததாகவோ நினைவே இல்லை. அவனை எனக்கு தெரியாது
நாம் பெரும் எழுத்துக்களை எல்லாம் எழுதவில்லை, ஆனால் நாட்டு நடப்புக்களை, நம் ரசனைகளை எழுதுகின்றோம், அதற்கு அங்கீகாரமளிக்க இந்த பைத்தியம் யார்?
வடிவேலுவிடம் விலாசம் கேட்கும் பைத்தியகாரன் போல ஒரு மாதிரி சொல்லிகொண்டிருக்கின்றது,
நாம் படித்த பள்ளி பைத்தியங்களுக்கானது அல்ல , ஆனால் இந்த பைத்தியத்தை நான் பார்த்ததுமில்லை, இப்படி ஒரு கிறுக்கனோடு நான் பழகியதுமில்லை
அவரின் முகநூல் பக்கத்தை நோக்கினால் அது சீமான் கோஷ்டி என தெரிகின்றது
இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கின்றது, இவர் அல்ல இது அந்த மெண்டல் கோஷ்டிதான்
நண்பர்கள் இந்த மெண்டலிடம் கவனமாக இருக்கவும், அவன் என்னோடு படித்தவன் அல்ல, நண்பனும் அல்ல
“டேய் மெண்டல், உன் தலைவன் எங்கோ மூடிகொண்டு ஒளிந்திருக்கின்றானாம், காணவில்லையாம்
மெழுகை கொழுத்தி தேடு போ”