ஓட்டம் பிடித்ததால் சென்னையில் பரபரப்பு

தங்கையை பெண் பார்க்க வந்தவர் திருமணமான அவரது அக்காவுடன் ஓட்டம் பிடித்ததால் சென்னையில் பரபரப்பு

கே.பாலசந்தருக்கு கூட தோன்றாத சிந்தனை எல்லாம் இப்போது உள்ளவர்களுக்கு தோன்றுகின்றது

அக்கா செட் ஆகிவிட்டார், தங்கையுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது, பின் எதற்கு அக்காவினை கூட்டி கொண்டு தனியே ஓட வேண்டும்?

சுத்த விவஸ்தை கெட்ட மனிதராக இருப்பான் போலிருக்கின்றது…