ஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..

Image may contain: 1 person, selfie

தெய்வங்கள் கண்மூடிய நேரத்தில் ஒரு தேவதை முகம் சோர்ந்த நேரம்

ஆண்டவா, இந்த முகத்தை பார்க்க உனக்கே வருத்தமாக இல்லை?

சோர்ந்துவிட்ட அந்த கண்களை கண்டு உனக்கு கண்ணீர் வரவில்லை?

எங்கள் சிங்கமே..

“ஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..” என சங்கம் காத்திருக்கின்றது.