கச்சதீவினை கொடுத்தது கருணாநிதிதான் : அமைச்சர் ஜெயகுமார்
இந்திரா காந்திக்கு ஒத்து ஊதி கச்சதீவினை கொடுத்தது கருணாநிதிதான் : அமைச்சர் ஜெயகுமார்
மிசா வந்தபொழுது வரவேற்றதும், கச்ச தீவு கைமாறும்பொழுது அமைதி காத்து , எதிர்ப்பு கூட்ட தீர்மானத்திற்கு வரமாட்டேன் என இந்திராவிற்கு ஒத்து ஊதியது ராமசந்திரன் எனும் மூதி.
கச்ச தீவு கைமாறியபொழுது ராமசந்திரன் சினிமாவில் “உரிமை குரல்” எழுப்பினார், ஆம் அந்த படத்தில் நடித்துகொண்டிருந்தார்.