கஞ்சா சாமியார்?
அதென்ன கஞ்சா சாமியார்?
கஞ்சா என்பது அக்காலத்தில் இருந்தே இந்திய மரபில் ஒன்று, அதுவும் இமயமலை சாமியார், கங்கை கரை அகோரி கூட்டத்தில் அது சாதாரண விஷயம்
அதன் பெயரே “சிவஞான மூலிகை”
ஞானம் அளிக்கும் மருந்தாகவே அது கருதபட்டது, மருத்துவம் உட்பட பல விஷயங்களுக்கு அது பயன்பட்டது
பாரதி அதில் மூழ்கி கிடந்தான், ஏன் ஜெயகாந்தனே அதை விடமுடியாமல் சிக்கி இருந்தார்
கஞ்சா அளவோடு பயன்படுத்தினால் மிகபெரும் அறிவையும், புத்தி கூர்மையினையும் கொடுக்குமாம்
சாட்சி வேண்டுமா?
நம் ஜக்கிசாமியினையே பாருங்கள், 10 ரூபாய்க்கு வழி இல்லாமல் அலைந்த ஜெகதீசன் கஞ்சா பழகியிருக்கின்றார்
அதன் பின் இன்று அம்பானிக்கு நிகராக வளர்ந்து தேசத்தின் மிக பெரும் சக்தியாக நிற்கின்றார்
அரசுகள் அவருக்கு பணிகின்றன
இதெல்லாம் எப்படி? எல்லாம் கஞ்சா அடித்து வந்த புத்தி கூர்மையன்றி வேறேன்ன?
ஆக கஞ்சா என அதை பழிக்காதீர்கள், வளங்களை அள்ளிதரும் “சிவஞான மூலிகை” என கொண்டாடுங்கள்..