கனியிருப்ப காய்கவர்ந்தற்று..

இலங்கையில் நிர்வாண விருந்து நடத்திய ஆடவர்களும், ஏராளமான இளம்பெண்களும் கைது, முகநூல் மூலம் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தகவல் : செய்தி

இந்த தமிழக, இந்திய‌ நண்பர்களை எல்லாம் அவசரமாக அன்பிரண்ட் செய்து விட வேண்டும் கிராதகர்கள்.

இவர்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டு இலங்கையர்களை நண்பர்களாக ஆக்கிவிட வேண்டியதுதான்

“கனியிருப்ப காய்கவர்ந்தற்று..” என இதைத்தான் அய்யன் வள்ளுவன் சொல்லி இருக்கின்றார்