கன்னியாகுமரியில் ஒரு காவலர் இஸ்லாமிய இளைஞர்களால் கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார்

கன்னியாகுமரியில் ஒரு காவலர் இஸ்லாமிய இளைஞர்களால் கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார்

இதுவே அவர்கள் சோதனைக்கு நிற்காமல் போலீசை தாக்கிவிட்டு ஓடி, காவலர் சுட்டு அவர்கள் இறந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு அமைதியாக இருக்கும்?

அய்யய்யோ மோடி ஆட்சியில் இஸ்லாமியரை கொல்கின்றார்கள், அய்யயோ இஸ்லாமியரை அழிக்க மோடி உத்தரவிட்டு இஸ்லாமியரை கொல்கின்றார்கள் என பெரும் அழிச்சாட்டியம் நடந்திருக்கும்

கன்னியாகுமரி பகுதியினையே சுனாமியாய் புரட்டியிருப்பார்கள்

இதோ கடமையில் கொல்லபட்ட காவலருக்கு பொங்குபவன் யார்? எந்த கட்சி அவனுக்கு வந்து நிற்கின்றது?

யாராவது ஒரு வார்த்தை? ஒரு கண்டனம்? ஒரு இரங்கல்?…

அட குறைந்தபட்சம் அவன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை, நஷ்ட ஈடு..ஏதாவது?

சொல்லமாட்டார்கள்

ஆம் இஸ்லாமியரும் சிறுபான்மையினரும் காவலரை கொல்லலாம் யாரையும் கொல்லலாம் இங்கு கனத்த அமைதி நிலவும்

ஆனால் அவர்களையும் சில சாதிகளையும் தொட்டால் விடமாட்டார்கள், அட அவர்கள் தாங்களாக செத்தாலும் இந்தியா, மோடி, இந்துத்த்வா, பார்ப்பானியம் என கிளம்பிவிடுவார்கள்

ஒரு காவலன் கொடூரமாக கொல்லபட்டும் ஒரு செய்தி? ஒரு விவாதம்? ஒரு கண்டிப்பு?

தமிழக அரசியல்கட்சிகளையும் அவர்கள் பிடியில் இருக்கும் ஊடகங்களையும் காரி உமிழ்ந்து நாணத்தால் தலைகுனிகின்றோம்

இவர்களின் கேடுகெட்ட சுயநலத்தை எண்ணி கண்ணீர் விடுகின்றோம், இவர்களால் இங்கு ஒரு நன்மையும் ஒருபோதும் நிகழாது, இத்திருநாடும் இம்மாநிலமும் ஒரு காலமும் இவர்களால் நல்ல சிந்தனையினை பெறாது

தமிழக அனைத்து ஊடகங்களையும் அடித்து நொறுக்க வேண்டிய நேரமிது…