கமலஹாசா.. காயத்திரி தாசா

Image may contain: 1 person, smiling, close-upImage may contain: 1 person, smiling, close-upபிந்துமாதவி சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய உறவினர் போலவே இருப்பது ஆச்சரியம்.

ஆனால் சில்க் ஸ்மிதாவின் காந்த‌ கண்கள் மட்டும் மிஸ்ஸிங்.

அடேய் இருட்டு மூஞ்சி திருட்டு முழி சிநேகா.. தமிழ்தாய் வாழ்த்து எழுதியவரை தெரியாத நீயெல்லாம் தமிழ் கவிஞனா?

அந்த பின்மண்டை முடியினை இழுத்து வைத்து கேட்கின்றோம்..

டேய் தருமி, எவனோ மண்டபத்தில் எழுதிய பாடலை இசையமைப்பாளரிடம் சொல்லி நீ எல்லாம் கவிஞனாகிவிட்டாய் அப்படித்தானே? உண்மையினை சொல்.

 

ஏம்பா பிக்பாஸ்?, அந்த காயத்திரி எங்கள் செல்லபிள்ளை அதனால் வெளியே விடமாட்டோம் என நேரடியாக சொன்னால்தான் என்ன?

ஏன் இப்படியெல்லாம் நாடகம் ஆடி உள்ளே வைக்கவேண்டும்?

எலிமினேட் ஆகபோவரை எல்லாம் ஒருவாரம் விட்டுபிடித்துத்தான் வெளியேற்றுவார்கள்.

ஆனால் காயத்திரியினை மட்டும் அவசரமாக காப்பாற்றும் மர்மம் என்ன? வோட்டு போட்டவன் எல்லாம் ஓவியா போல மனநிலை பாதிக்கபட்டவனா?

அங்கிள் சைமன் பாணியில் கேட்பதாக இருந்தால் 
” ஏண்டா..வோட்டு போட்ட நாங்க என்ன பைத்தியகார பய மக்களா?

நாதியில்லையே.. இத கேட்க நாதியற்ற இனமாக போய்விட்டோமே என் உறவே”.

இதனை எல்லாம் விட்டுவிட்டு விந்திய மலை, திராவிடம், தன்மானம் என என்னவெல்லாம் ஏனய்யா பேசிகொண்டிருக்கின்றீர் கமல்??? எரிச்சலாக வருகின்றது.

கமலஹாசா.. காயத்திரி தாசா இன்னுமா நடிக்க போகின்றீர்