கரசேவை

வைகோ தன் தொண்டர்களை வன்முறைக்கு தூண்டிவிட்டார் மாபெரும் களபலி கொடுக்கத் துணிந்தார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள்

உடனே பாஜகவினர் ஓடிவந்து ஆமாம் இது திராவிட பாரம்பரியம் அவர்கள் அவர்கள் ரத்த வெறி கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்

ஆனால் அப்பாவி இந்துக்களை உணர்ச்சிகளை தூண்டி பாபர் மசூதியை இடித்து இந்நாட்டில் மாபெரும் கலவரத்தை செய்தவர்கள் யார் எனக் கேட்டால் பதில் இல்லை

வைகோ செய்தால் அது வன்முறையை தூண்டுதல் இதுவே இந்துத்துவ அமைப்புகள் செய்தால் அதன் பெயர் கரசேவை