கரிகால் சோழன் காலத்திற்கு பின் இப்போதுதான் காவேரி வெள்ளம்

காவேரி வெள்ளம் கரிகால் சோழன் காலத்திற்கு பின் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது

இப்பொழுதும் கடைமடை பகுதிக்கு காவேரி நீர் செல்லவில்லையாம், காரணம் மராமத்து பணிகள் இல்லை, கால்வாய் தூர்வார படவில்லை என ஏகபட்ட புகார்கள்

8 வருடமாக தமிழகத்தை ஆள்வது யாரென்றால் சாட்சாத் இந்த அதிமுக கோஷ்டி

ஜெயா 6 ஆண்டுகளும் பழனிச்சாமி 2 ஆண்டுகளுமாக கணக்கு வருகின்றது

யாராவது ஒருவன் இந்த நிலைக்கு காரணம் அதிமுக அரசு என சொல்வானா என்றால் இல்லை

இந்த அய்யாகண்ணு போன்ற யாராவது இதை சொல்வார்களா என்றால் நிச்சயம் இல்லை

இப்பொழுதும் 8 வருடமாக ஏன் அதிமுக அரசு தூர்வாரவில்லை என கேளுங்கள், அதற்கு முன் இருந்தது திமுக அரசு என சிரிக்காமல் பதில் வரும்


கலைஞர் இருக்கும் பொழுது அவர் முன்னால் பஜனை பாடியவர்கள், அவர் இல்லாதபொழுது அவர் சமாதி முன் கூடுதல் பக்கவாத்தியங்களுடன் பாடுகின்றார்கள்

இதில் ஆச்சரியமோ , அதிசயமோ ஒன்றுமில்லை

இருந்து பாருங்கள், திமுக மாநாடுகளில் கலைஞரை பல்லக்கில் அழைத்து சென்றது போல இனி கலைஞர் சிலை வைத்து தேரும் இழுப்பார்கள்

அரசியல்வாதிகள் பலவகை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை

இதில் எ.வ வேலு ஸ்பெஷல் வகை