கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள்?
கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள் என பார்த்தால், ஸ்டாலினுக்கு அங்கு பெரும் மரம் அறுக்கும் தொழிற்சாலை உண்டு என தகவல் கசிகின்றது, சில செய்திகள் வருகின்றது
சமூக நீதி என்பதும், பிராமணரிடம் இருந்து விடுதலை என்பதும் மர ஆலை நடத்துவது போலிருக்கின்றது..
ஆக
“ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனோ,
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே,
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே..” எனும் பராசக்தி பாடல் வரி நினைவுக்கு வருகின்றதா இல்லையா?