கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது -சீமான்
மிஸ்டர் வீரமணி
இந்த பாலை ஏழை குழந்தைக்கு கொடுத்தால் என்ன என்ற பகுத்தறிவு கேள்வியினை வைரமுத்துவிடம் கேட்டால் என்ன?
ஆலய பாலாபிஷேகம் என்றால் மட்டும்தான் பகுதறிவு கேள்வி வருமா?

பன்னீர் செல்வமும் 3 முறை முதல்வர், அதனால் அவருக்கும் அங்கே இடம் கிடைக்குமாண்ணே?
ம்ம்ம் திகார்ல இடம் கிடைக்கும்.
கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது -சீமான்
யார் உயிரோடு இல்லையோ அவர்கள் தன்னிடம் அதை சொன்னார்கள், இதை சொன்னார்கள் என கதைவிடுவதில் அங்கிள் சைமனுக்கு நிகர் அவரே
கலைஞரின் சட்டைபையில் இருந்த பேனாவினை அவருக்கு தெரியாமல் எடுப்பது பிக்பாக்கெட்
அதானே, அங்கிளுக்கு அடுத்தவன் பையில் இருப்பதை ரகசியமாக உருவது கை வந்த கலை அல்லவா?
ஆனாலும் எங்காவது ஜெயலலிதா தட்டில் இருந்த ஜிலேபியினை எடுத்து சாப்பிடும் அளவுக்கு பழக்கம் இருந்தது என சொல்வாரா என்றால் இல்லை? சொன்னால் பிய்த்துவிடுவார்கள்.