“கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்” : ராமதாஸ் மகிழ்ச்சி

“கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்” : ராமதாஸ் மகிழ்ச்சி

கலைஞரை சந்தித்து நலம் விசாரிக்க‌ ராமதாஸ் சென்றிருக்கின்றார், அதனை தொடர்ந்து இப்படி பேசியிருக்கின்றார்.

கலைஞர் பிறவி அரசியல்வாதி அய்யா, யாரை கண்டுகொள்ள வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா?

இதனை நாகரீக சந்திப்பாக எடுத்துகொள்ள வேண்டும், ஏனென்றால் வானமும் பூமியும் உள்ளவரை திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என சபதம் செய்திருக்கின்றார் மருத்துவர் அய்யா

மிஸ்டர் விஜயகாந்த், நீங்க எப்போ கலைஞரை சந்திக்க போறேள்???