கலைஞரின் ஏழாம் மகள், அவர் பெற்றெடுக்காத பிள்ளை தலைவி குஷ்பு

Image may contain: 1 person, sitting and close-up

கலைஞரின் ஏழாம் மகள், அவர் பெற்றெடுக்காத பிள்ளை தலைவி குஷ்பு

தந்தை பாசம் அறியாமலே வளர்ந்த குஷ்பு, அவர் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது

பின்னாளில் கலைஞரை தன் தந்தையாகவே வரிந்தெடுத்தார். தன் அரசியல் ஆசானாக வழிகாட்டியாக அவரையே பின்பற்றினார். தந்தையாகவே அவரை வணங்கினார்

தமிழக மக்களில் எல்லோரையும் விட இப்பொழுது கடும் சோகத்தில் இருப்பது தலைவியே

கலைஞர் பெற்றெடுக்காத அந்த மகளுக்கு ஆறுதலாக சங்கம் துணை நிற்கின்றது..