கலைஞருக்கு ராசா உருக்கமான கடிதம் : செய்தி

Image may contain: 1 person, smiling, sitting

கலைஞருக்கு ராசா உருக்கமான கடிதம் : செய்தி

ஏன் கடிதம் எழுதவேண்டும், நேரே சென்று பார்த்து பேசினால் முடிந்தது விஷயம், ஆனால் ஏன் எழுதினார்?

மறைமுகமாக ராசா சொல்லவரும் வரி இதுதான்

“ஆடுங்கடா என்ன சுத்தி, நா அய்யனாரு வெட்டு கத்தி..”