கலைஞரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர்

Image may contain: 2 people, people standing and indoor

“என்னய்யா டெல்லிகாரனுகள நம்பி தனிமாநிலம் வாங்கின, இப்போ என்னாச்சி? இதுக்குதான்யா காங்கிரஸை இங்க நான் காலடியில வச்சிருந்தேன்.

நான் இருந்தவரை தமிழக பாஜக ஒரு வார்த்தை பேசிச்ச்சா, இல்ல பேச விட்ருவேனா?

எங்க சுத்தினாலும் டெல்லிய எதிர்க்கணும்னா இங்க வந்துதான் ஆகணும், இதை இன்னும் 4 பேர் கிட்ட போய் சொல்லுய்யா”