கலைஞர் இறந்ததை சில ஈன ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம்

கலைஞர் இறந்ததை சில ஈன ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம்

அட பதர்களா

யாழ்பாணம் நாறிகொண்டிருக்கின்றது, நடக்கும் அழிவுகளுக்கும் அசிங்களுக்கும் கட்டுகடங்கா கொள்ளைகளுக்கும் அளவே இல்லை

அதை பற்றி கவலைபடுவதை விட்டு, அடுத்த நாட்டில் ஒரு மாநில தலைவன் சாவதையா பார்த்துகொண்டிருப்பீர்கள்?

கேட்டால் பிரபாகரன் தாயை கலைஞர் பார்க்கவில்லையாம்

ஏண்டா நாதாரிகளா, நீங்கள்தான் லண்டன், பிரான்ஸ், கனடா என இருக்கின்றீர்கள் அல்லவா? அழைத்து வைத்து பார்த்தால் என்ன பன்னாடை கூட்டமே

நன்றி கெட்ட ஈன கூட்டமே

லட்சகணக்கான ஈழமக்கள் அகதிகளாய் வந்தபொழுது இங்கு அகதி முகாம் அமைத்து, சோறுபோட்டு காத்த தலைவனடா அவன்

உங்களால் ஒரு ஈழத்தவனை ஆதரிக்க முடியுமா நாய் பெற்ற மக்களே

அன்றெல்லாம் உங்களை அரவணைத்தது யார்? அமைதிபடையினை திரும்ப பெற்றது யார்?

செய்யகூடா படுகொலைகளை செய்து அழிந்தான் பிரபாகரன், அது ஏன் உங்களுக்கு தெரியவில்லை ஈனர்களே

உலகிலே நன்றிகெட்ட இனம் ஈழதமிழினம் என்பதில் இனி மாற்று கருத்தே இல்லை

ஈழம் இனி ம‌….குள்ள இருந்து மலரும், ஒரு நாளும் ஒரு முடிவும் பெற்றுகொள்ளமாட்டீர்கள்

காலத்துக்கும் அடிவாங்கி சாவுங்கள்