கலைஞர் வீட்டு திருமணம்

கலைஞர் வீட்டு திருமணம் என எல்லா பத்திரிகையும் கலைஞரை காட்டுகின்றன, விக்ரமை காட்டுகின்றன‌

மணமக்களை காட்டுகின்றன, யாரெல்லாமோ வாழ்த்தினார்கள் என காட்டுகின்றன‌

ஆனால் அந்த மு.க முத்துவினை ஒரு பத்திரிகையும் காட்டவில்லை, அவர்தான் மணமகனின் தாத்தா

கலைஞரின் மூத்த மகனுக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டது கால கோலம்

தன் கொள்கைபடி தன் மகனை வளர்க்க நினைத்து அவன் வாழ்வை தொலைத்தார் காந்தி

கலைஞரும் அதே தவறினை செய்திருக்கின்றார்

குழந்தைகளை அவரவர் இயல்பில் வளரவிடவேண்டும் என்ற உண்மையினை உலகிற்கு சொல்கின்றார் முக முத்து