கவர்னரை கண்டித்து பலர் பேச, இந்த கி.வீரமணி எங்காவது பேசகண்டீர்களா?
கவர்னரை கண்டித்து பலர் பேச, இந்த கி.வீரமணி எங்காவது பேசகண்டீர்களா?
பல்கலைகழகங்கள் , கல்லூரி எல்லாம் வைத்திருப்பதால் கவர்னரை அவரால் எதிர்க்க முடியுமா?
சாதரண விஷயமென்றால் இந்நேரம் பொங்கி தீர்த்திருப்பார், அந்த நிர்மலா தேவிக்கு ஆதரவு என பல முழக்கம் எழுப்பியிருப்பார்
திராவிட பூமியில் ஆரியர் ஆட்டமா என கிளம்பியிருப்பார்
ஆனால் பல்கலைகழகங்கள் எல்லாம் கவர்னர் சம்பத்தபட்ட விஷயம் என்பதால் மனிதர் இப்பொழுது கருப்பு போர்வைக்குள் புகுந்திருப்பதாக செய்திகள்
அவரென்ன?
பல்கலைகழகம் நடத்தும் யாவரும் இப்பொழுது அமைதி , கல்வி தந்தைகளும் மகா அமைதி. அவர்கள் நடத்தும் ஊடகங்களும் நிச்சயம் கவர்னருக்கே ஆதரவளிக்கும்
தொழில்முறை அப்படி.