கவர்னரை சந்தித்த விஷால் கோஷ்டி

இரண்டு வார காலத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமையும் : கவர்னரை சந்தித்த விஷால் கோஷ்டி

இரண்டுவார கால அவகாசம்தானே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்டது

இதனைத்தானே ஆளுநரும் சொல்லியிருக்கின்றார்

இதில் இவர்கள் ஏன் ஆளுநரை சந்தித்துவிட்டு இரண்டுவார காலம் ஆகும் என சொல்ல வேண்டும்?

இது யாருக்கு தெரியாது?

ஏம்பா நீங்கல்லாம் லூசா? இல்லை நாங்கள் எல்லோரும் லூசு என நினைத்தீர்களா?

(கவர்னரை சந்தித்த கோஷ்டி பழனிச்சாமியினை சந்திக்கவில்லை அல்லவா? அதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்)