காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம்
காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம்
எவ்வளவு அருமையான வார்த்தைகள், அட பன்னீரும் இப்பொழுதெல்லாம் உண்மை பேசுகின்றார்.
பின்னே? அவரை முதல்வராகவும், இவரை துணை முதல்வராகவும் தமிழகம் மிக பெரும் சகிப்புதன்மையுன் பொறுத்துகொண்டிருக்கின்றது என்றால் அது காந்தி காட்டிய “அஹிம்சை” வழியாக அன்றி எதுவாக இருக்க முடியும்?
சத்தியசோதனை