காமராஜர் இருந்திருந்தால் என் முடிவுகளை வரவேற்றிருப்பார் : மோடி

காமராஜர் இருந்திருந்தால் என் முடிவுகளை வரவேற்றிருப்பார் : மோடி

எழுதி கொடுத்தது யார்? உறுதியாக சொல்லலாம் தமிழிசை

பொன்னாரும், தமிழிசையும் இருக்கும் கட்சியில் காமராஜர் இழுக்கபடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

ஆனால் பொதுவாக அந்த கும்பலுக்கு காந்தி, காமராஜரை அறவே பிடிக்காது,

ஆனாலும் காமராஜர் பெயரினை முதன் முறையாக அவர்கள் உச்சரிப்பது தமிழகத்தில் “ஏதோ” செய்ய திட்டமிடுகின்றார்கள் என்பதை சொல்கின்றது

நாடார்களை குறிவைத்து அவர்கள் அரசியல் நகரலாம்

இனி என்ன செய்வார்கள்?

ஒன்றும் செய்யமாட்டார்கள் அல்லது முடியாது.

சரத்குமாரினை கூட 10 நிமிடம் கட்சியில் வைத்துகொள்ளமுடியாத பரிதாப கட்சி அது.

இந்த தமிழிசை, பொன்னார் பேச்சினை கேட்டு விரைவில் குமரிமுத்துவினையும் மோடி புகழலாம்