காற்றுள்ளபோதே தூற்றிகொள்..

இந்திராவுக்கு வாய்க்கா சர்வதேச வாய்ப்பு மோடி அரசுக்கு வாய்த்தது

ஆம் நேரு சர்வதேச விவகாரங்களால் காஷ்மீரில் அமைதி காத்தார்

சாஸ்திரி முழு காஷ்மீரையும் பிடிக்கும் வேகத்தில் இருந்தபொழுது ரஷ்யாவில் மர்மமாக மரணித்தார்

பெரும் வெற்றிகளை பெற்ற இந்திராவாலும் காஷ்மீரை முழுக்க மீட்கமுடியவில்லை, சில முக்கிய முடிவுகளை எடுக்கவும் முடியவில்லை

உலக நிலவரம் அப்படி இருந்தது , அதே நேரம் பஞ்சாபில் இருந்த அளவு காஷ்மீரில் கலவரமும் இல்லை

ஆக மோடி அரசு உலக சூழல் இன்னும் பல காரணங்களை மிக சரியாக கணித்து அடித்துவிட்டது

“காற்றுள்ளபோதே தூற்றிகொள்..” என்பது இதுதான்