காலத்தின் சோகம்
காலமெல்லாம் அடுத்தவன் படத்துக்கு வசனமெழுதிய கருணாநிதி தன் குடும்ப கம்பெனிக்கு வசனம் எழுதாமல் போனது காலத்தின் சோகம்
அதே நேரம் கலாநிதி மாறனும், உதநிதியும், அழகிரி மகனும் கருணாநிதிக்கு வாய்ப்பு கொடுக்கவே கூடாது என்பதில் கவனமாய் இருந்திருகின்றார்கள்…