காலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி

Image may contain: 1 person, beard

காலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி

இதனை காலா படம் பூஜை போட்ட அன்றே நாம் சொல்லி இருந்தோம், இப்பொழுது அதுதான் நடக்கின்றது

இந்த எந்திரன் 2.0 படத்திலும் வில்லன் வேடத்தில் சிட்டி ரஜினி இல்லை என்றால் அதற்கும் இதே கதிதான் என்பது இன்னொரு விஷயம்

காலாவில் ரஜினி அற்புதமாக நடித்திருந்தார், முள்ளும் மலரும் படத்திற்கு பின் ரஜினியின் இயல்பான நடிப்பினை பார்க்க முடிந்தது

ஆனால் அதன் மேல் சாணியடித்து படத்தை நாசமாக்கினார் பாடை ரஞ்சித்.


 

காலா படம் கபாலி படத்தின் வசூலில் பாதி கூட தொடவில்லையாம், கபாலி என்ன வசூல் என்றால் தயாரிப்புசெலவில் 40% மட்டும் வசூலித்திருந்தது

இப்படியான நிலையில் தனக்கு இருந்த பலகோடி ரூபாய் கடனை அடைக்கத்தான் ரஜினியினை தனுஷ் நடிக்க வைத்தார் என்கின்றார்கள், கடன் சுமையினை இன்னும் ஏற்றியதை தவிர வேறு முடிவினை படம் கொடுக்கவில்லை

இருந்த நீரை வந்த வெள்ளம் அடித்து சென்றது போல உடைபட்ட குளமாக நிற்கின்றார் தனுஷ்

தனுஷ் மகா சிக்கலில் இருக்கின்றார், ரஜினி பலத்த அதிர்ச்சியில் இருக்கின்றார். விநியோகித்த லைக்கா ” இரு மகனே உன்னை எந்திரனில் பிடிக்கின்றேன்” என கங்கணம் கட்டுகின்றது

சமுத்திர கனியினை டாஸ்மாக் தூதராக நியமிக்க தமிழக அரசு யோசிக்கும் அளவுக்கு நிலமை சென்றுவிட அழுது கொண்டிருக்கின்றார் மிஸ்டர் கனி

ரஜினி குடும்பம் புலம்பிகொண்டிருக்க ரஞ்சித் என்ன செய்கின்றார் என்றால் புதிதாக வாங்கிய ஒரு கோடியே ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் ரக சொகுசு காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்

நான் சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதி என அவர் சொன்ன அர்த்தம் இதுதான்.

இதுதான் அடுத்தவன் காசில் புரட்சி செய்ய அம்பேத்கர் கற்றுகொடுத்த வழி

கற்றதை பற்றவை, எவன்குடும்பத்தையாவது எரித்துவிட்டு பாரில் காரில் போ என்பது அம்பேத்கர் இவருக்கு மட்டும் சொன்ன தத்துவம்

விஷயம் இப்படி பற்றி எரிய “ஏண்டா ஒரு தாழ்த்தபட்டவன் பாரின் காரில் போனால் உங்கள் வயிறு எரியுதல்லவா? இதுதாண்டா எங்கள் வெற்றி” என ஒரு கும்பல் வெற்றி சிரிப்பு சிரிக்கின்றது

இக்கும்பலை ஐ.எஸ் இயக்கம் கூட அருகில் சேர்க்காது, அதில் சேர கொஞ்சமாவது அறிவு வேண்டும்