கால்நடை தீவன வழக்கில் லாலுபிரசாத் குற்றவாளி
கால்நடை தீவன வழக்கில் லாலுபிரசாத் குற்றவாளி என அறிவிப்பு
பின்னே, எந்த ஆட்சி இங்கு நடக்கின்றது?
மாடு என்றாலே பொங்குவார்கள், இதில் மாட்டுக்கு தீவனம் போடாமல் ஊழல் செய்தால் விடுவார்களா? விடவே மாட்டார்கள்
ஸ்பெக்ட்ரமில் கூட தப்பலாம், ஆனால் மாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு தப்பலாம் என கனவிலும் இந்தியாவில் நினைக்க முடியாது,
அதுவும் இந்த ஆட்சியில் முடியவே முடியாது.