தீக்குளித்து சாவுகின்றவன் எல்லாம் தலைவனோடு சாவுங்கள்….
காவேரிக்காக மத்திய அரசினை கண்டித்து தீ குளிப்போர் எண்ணிக்கை பெருகுகின்றது
ஒருவர் இறந்துவிட்டார், இன்னும் இருவர் தடுக்கபட்டிருக்கின்றானர்
தீ குளித்து தன்னை மாய்த்துகொள்வதால் இங்கு ஒரு பலனும் ஏற்படாது, தற்காலிக பரபரப்புகள் ஏற்படுமே தவிர நிலமை உடனே மாறாது
மத்திய அரசின் அடாவடியால் இங்குள்ள தமிழர்கள் சாகும் வரை சென்றுவிட்டனர் என்ற பழிச்சொல்லை தவிர எதுவும் உருவாகாது
நிச்சயம் விரைவில் வாரியம் அமைக்கபடும், அட வாரியம் அமைந்ததோ இல்லையோ ஆடிமாதம் மழை கொட்டினால் காவேரி தானாக வந்துவிடும்
ஆனால் போன இவர்கள் உயிர் வருமா?
அந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் என்ன?
அரசியல்வாதிகள் ஆயிரம் பேசுவார்கள், அவர்கள் வீட்டில் எவனாவது தீ குளிப்பானா என்றால் ஒருகாலமும் இல்லை
இதனை எல்லாம் சிந்தித்து இனியாவது இந்த விபரீதங்களை யாரும் செய்யாமல் இருக்கட்டும்
அப்படியும் கொளுத்த வேண்டுமானால் இங்கிருக்கும் கட்சிகளளயும் , பெரும் நாடகம் நடத்தும் தலைவர்களையும் கொளுத்துங்கள்
அப்படி செய்தால் அடுத்த மோசடிக்காரன் அரசிலுக்கு வரவாவது ஆயிரம் முறை யோசிப்பான்
ஆக தீக்குளித்து சாவுகின்றவன் எல்லாம் தலைவனோடு சாவுங்கள், தனியே செத்து அதனால் பலனில்லாமல் போக வேண்டாம்