காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு சென்றவுடன் அதிரடிகள்
காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு சென்றவுடன் அதிரடிகள் ஆரம்பிக்கின்றன
யாசின் மாலிக் எனும் பிரிவினைவாதியினை தூக்கி உள்ளே வைத்தாயிற்று
யாசின் மாலிக் யாரென்றால் அங்கிள் சைமனின் உடன்பிறவா காஷ்மீரிய சகோதரர் என அங்கிளால் முன்பு சென்னையில் அழைக்கபட்டவர்
சென்னைக்கு யாசினை அழைத்து பெரும் சீன் எல்லாம் போட்டு அங்கிள் அழிச்சாட்டியம் செய்த காலங்கள் உண்டு , ஜெயலலிதா ரசித்துகொண்டிருந்தார்
ஆனால் இப்போது காலங்கள் மாறிவிட்டன
காஷ்மீரில் யாசினை தூக்கிவிட்டார்கள் என்றால் தமிழகத்தில் இனி அங்கிள் சைமனுக்கு எப்பொழுதும் கழுத்தில் கயிறு விழலாம் என்பதால் அங்கிள் மகா அப்செட்
சேவ் காஷ்மீர், ஏ இந்திய ராணுவமே வெளியேறு என ஒரு சத்தம் தமிழகத்தில் இப்பொழுது கேட்கட்டும் பார்க்கலாம்
கேட்காது
காரணம் நடப்பது பச்சை இந்தியன் பழனிச்சாமி ஆட்சி…