கிருஷ்ணன் பிராமணன் அல்ல

Image may contain: 1 person, smilingகிருஷ்ணன் பிராமணன் அல்ல, அவன் அன்று தாழ்த்தபட்டு , ஒடுக்கபட்ட யாதவர் குலத்தில்தான் உதித்தான், அவர்களுக்காகவே வாழ்ந்தான்

அந்த அடிமைகள் சுதந்திரமாக வாழ துவாரகா எனும் நகரையே உருவாக்கி அவர்களை வாழவைத்தான்.

ஆக பிரமாண எதிர்ப்பு என கண்ணனை புறக்கணிக்க முடியாது, அவனும் கருப்பு நிறமே,பூனூல் எல்லாம் போட்டதாக தகவல் இல்லை, அதனால் திராவிட போராளிகளுக்கும் அவனை கொண்டாடுவதில் சிக்கல் இல்லை.

திராவிடம் என்றால் கடவுள் இல்லை என மட்டும்தான் சொல்லமுடியும் என்பது சுத்த பைத்தியகாரத்தனம்.

தாழ்த்தபட்ட சாதிக்காக போராடிய போராளி எனும் வகையில் இந்த போராளிகள் எல்லாம் தாரளமாக கோகுலாஷ்டமி கொண்டாடலாம்.

எந்த கட்சிக்காரனும், எந்த போராளியும் எதிர்க்கவே முடியாத அவதாரம் கண்ணன். அவரின் சிறப்பு அதுதான்.