குடியுரிமை விவகாரத்தில் மட்டும் அடுத்த நாட்டுகாரனை ஆதரிக்குமாம்
வடக்கத்திய வந்தேறி, பன்பராக் வாயன், வடநாட்டான் என வடமாநிலத்தவரை படாதபாடு படுத்தும் கோஷ்டி,
தமிழன் வேலை எல்லாம் வடநாட்டான் பறிக்கின்றான் என ஒப்பாரி வைக்கும் கோஷ்டி
குடியுரிமை விவகாரத்தில் மட்டும் அடுத்த நாட்டுகாரனை ஆதரிக்குமாம், சொந்த நாட்டுகாரனை தங்கள் மாநிலத்தில் இருந்து விரட்டி அடிப்பார்களாம், ஆனால் அடுத்தநாட்டுகாரனை வைத்து ஆதரிக்க வேண்டுமாம்
அவனுகளும் அவனுக அரசியலும்..