குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்
காவல்துறைக்கு குட்கா வியாபாரி லஞ்சம் கொடுத்த வழக்கு இது, காவல்துறைக்கு அமைச்சர் யார்?
சாட்சாத் எடப்பாடி சுவாமிகள்
லஞ்சம் கொடுத்த குற்றசாட்டில் இன்னும் சில அமைச்சர்களும் உண்டு
நிச்சயம் அந்த சுவாமிகள் ஆட்சி எனும் கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு விசாரணையினை சந்திக்க வேண்டும்
ஆக இந்த குற்றசாட்டில் அவர் பெயருக்குத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும்
ஜெயலலிதா ரத்த மாதிரி அப்பல்லோவில் இல்லை : செய்தி
“ரத்தத்தின் ரத்தமே” என சொல்லி வாழ்ந்து கொண்டிருந்த கட்சிக்கு ரத்த மாதிரி கூட இல்லையாம்