குபீர் பெரியாரிஸ்டுகள்

பெரியார் காஷ்மீரில் இருந்து இந்தியாவினையும் பாகிஸ்தானையும் வெளியேற சொல்லி அம்மக்களே அவர்களுக்கான முடிவினை தேடசொன்னார் : 
குபீர் பெரியாரிஸ்டுகள்

அப்படிபட்ட பெரியார் பாகிஸ்தான் காஷ்மீர் மேல் படையெடுக்கும் பொழுது தன் திராவிட படையான அண்ணா கலைஞர் நெடுஞ்செழியன் அன்பழகன் போன்றவர்களை அழைத்து ஏன் தடுக்கவில்லை

தளபதி அண்ணா இருக்க என்ன கவலை?

அவரும் அவர் கவலையும்..

ஆனால் அந்த பெரியார் கடைசி வரை பிரிட்டிஷ்காரனை இந்தியாவினை விட்டு போ என சொல்லவே இல்லை

அவன் சென்ற அன்றும் துக்கதினம் என அழுதுகொண்டிருந்தார்

ஆக இந்தியாவுக்கு ஒரு நீதி,காஷ்மீருக்கு தனி நீதி என தனி நீதிபதியாக தீர்ப்பு எழுதியிருக்கின்றார் வெண்தாடி டாடி