குழப்பமா இருக்குண்ணே..
“பிராமணன் நம்மை எல்லாம் அடக்கி ஆண்டான் , பெரியார் புரட்சியில் புடுங்கினார்
அப்படியா
ஆமாண்ணே, பிராமணபயகிட்ட இருந்து நமக்கு விடுதலை வாங்கி கொடுத்தாரு
பின்ன ஏண்டா, பிரிட்டிஷ்காரன் போகும்பொழுது அழுதாரு
அவன் போயிட்டா பிராமணன் நம்மள ஆண்டுவிடுவான்னு அழுதாரு
இப்பதானடா சொன்ன பிராமணன் நம்மள ஆண்டான்னு
ஆமா
டேய் ஒழுங்கா சொல்லு, ஆண்டது பிரிட்டிஷ்காரனா? பிராமணணா?
பிரிட்டிஷ்காரன்
பின் ஏன் பெரியார் பிராமண எதிர்த்தார்
அது அவனுகதான் அதிகாரம் பண்ணுனானுக
ஏன் இவர் பிரிட்டிஷ்காரன்கிட்ட சொல்லி அடக்குனா என்னடா?
அவன் கேட்கமாட்டாண்ணே
பின்ன எதுக்குடா அவன் பெட்டிகட்டி கிளம்பும்போது காலை பிடிச்சி அழுதாரு
ஆமாண்ணே, ஒரு மண்ணும் புரியலண்ணே குழப்பமா இருக்குண்ணே..”