குஷ்பு சங்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க்கும்

அவர்கள் சிறுபான்மையினர் என்பதாலும், இத்தேசம் மதசார்பற்ற தேசம் என்பதாலும் , இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக கன்னியாகுமரி வளர்ச்சிக்கு மகா சேவை செய்தவர்கள் என்பதாலும் காவலரை மிக விரைவாக சொர்கத்துக்கு செல்ல உதவி செய்த அந்த இருவருக்கும் ஆளுக்கு 50 லட்சம் பணமும், எஸ்பி அளவில் ஒரு வேலையும் கொடுக்க குஷ்பு சங்கம் வற்புறுத்துகின்றது

இது போக வீட்டில் ஒருவருக்கு அல்லது எல்லோருக்கும் அரசு வேலை வேண்டாம் மாறாக சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டும்

அதற்கு மேலாக அவர்கள் இருவரும் பதவி ஏற்கும் அன்று ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகிய இருவரும் அவர்களுக்கு சல்யூட் அடித்து கவுரவிக்கபட வேண்டும்

மோடியும் அமித்ஷாவும் அவர்களின் இடது மற்றும் வலது ஷூவினை துடைத்து வைக்க வேண்டும்

இந்திய ராணுவ தளபதி அவர்களுக்கு குடைபிடிக்க வேண்டும்

இந்நாடு எல்லோருக்கும் பொதுவான சமத்துவமான நாடு, சிறுபான்மையர் அச்சுறுத்தபடுவதை ஒரு காலமும் ஏற்றுகொள்ள முடியாது

இது இன்றைக்குள் நடக்காத பட்சத்தில் பாசிச மோடி மற்றும் மோடியின் அடிமை பழனிச்சாமியினை கண்டித்து ராகுல் காந்தி முதல் ராப்பிச்சைக்காரன் வரை எல்லோரையும் திரட்டி குஷ்பு சங்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க்கும்

ஜெ.என்,யூ முதல் எல்.கே.ஜி வரை எல்லா மாணவர்களும் வர தயார் என செய்தியும் அனுப்பியிருக்கின்றார்கள்