குஷ்பூ மிக அட்டகாசமாக புதிய தலைமுறைக்கு பேட்டி

Image may contain: 1 person, text

குஷ்பூ மிக அட்டகாசமாக புதிய தலைமுறை டிவியில் பேசிகொண்டிருக்கின்றார்

தொகுப்பாளரின் எந்த கேள்வியும் அவருக்கு சிக்கல் இல்லை, சில இடங்களில் அவர் பெண்சிங்கமாக உறுமும்பொழுது கேள்வி கேட்பவர் முகம் இருள்வதை காணமுடிகின்றது

“நிலத்தில் யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்கு” என்ற பாரதியின் வரிகளுக்கு முழு வடிவமாய் தெரிகின்றார் புதிய தலைமுறையில் குஷ்பூ

கார்த்திகை செல்வனின் கேள்விகளுக்கு கார்த்திகை மழையாக பதிலை கொட்டும் தலைவியின் தைரியத்தையும் அறிவினையும் பார்க்கவே அவ்வளவு ஆனந்தம்.

என்ன தவம் செய்துவிட்டது தமிழகம்?