கூட்டு நடிப்பு அணி
இலங்கையில் முள்ளியாக்கால் துயரம் நடந்தபொழுது இந்திய ராணுவம் அனுப்பபட்டிருக்க வேண்டும்,
அனுப்பி அம்மக்களை மீட்டுவிட்டு அந்த பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இழுத்து வந்து டெல்லியில் போட்டுவிட்டு இந்திய அமைதிபடை அங்கு நிறுத்தபட்டிருக்க வேண்டும்
இந்திரா இருந்தால் அதை செய்திருப்பார், ஏன் மோடி இருந்திருந்தால் கூட சாத்தியம்
ஆனால் அன்று கள்ளமவுனம் காத்த இதே கூட்டணி இன்று ஒன்றாக மகராஷ்டிரத்துக்கு அழுகின்றார்களாம்
இவர்களும் இவர்கள் கூட்டணியும், இது கூட்டணி அல்ல, கூட்டு நடிப்பு அணி.
