கெஜ்ரிவால் பலவீனமாக தெரிகிறார்.

இந்தியாவில் ஒரு செயலற்ற, கொஞ்சமும் செயல்பட முடியாத, அரசியலுக்கும் ஆட்சிக்கும் லாயக்கற்ற மனிதர் இருக்கின்றார் அவர் பெயர் அரவிந்த கெஜ்ரிவால்

அந்த செயலற்ற மனிதர் டெல்லி முதல்வராக இருப்பது தலைநகரின் பெரும் சோகம்

அவர் ஒருமாதிரி ஆசாமியாக பலவீனமாக தெரிகின்றார், தலைநகரின் எந்த சிக்கலையும் அவரால் தீர்க்க முடியவில்லை

நேரு பல்கலைகழக போராட்டங்களிலே அது தெரிந்தது, அவராலே அந்த போராட்டம் அவ்வளவு நாள் இழுத்து நாடே நாசமாகி பெரும் சிக்கல் வெடித்தது

அடுத்து அந்த ஷாகீன்பாக் போராட்டம், அதை மிக எளிதில் அடக்கியிருக்கலாம் அதையும் சொதப்பினார்

அதாவது வேறுவகை

ஆனால் மகா முக்கியமான இந்த கொரோனா காலத்தில் ஆயிரகணக்க்கான மக்கள் இடம்பெயருவதை சும்மா பார்த்துகொண்டிருக்கின்றார் கெஜ்ரிவால்

இது தேசத்தின் ஆபத்தும் மிக மிக பெரிய அவமானமும் அறிவுகெட்டதனமுமாகும்

கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் அவரை அந்நிய கைகூலி என்றே உணர வைக்கின்றது, அதுவும் இப்போதைய காட்சிகள் அவர் ஒரு தற்கொலைபடை தீவிரவாதிகளின் கைகூலி என அஞ்ச வைக்கின்றது

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதல் நடவடிக்கை கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்துவிடடு கிரண்பேடியிடம் டெல்லியினை ஒப்படைப்பது அல்லது ராணுவ கட்டுப்பாட்டுக்கு தலை நகரை மாற்றுவது