கேரளாவுக்கு ஐக்கிய அரபு 700 கோடி ரூபாய் நிதியுதவி
கேரளாவுக்கு ஐக்கிய அரபு 700 கோடி ரூபாய் நிதியுதவி. செய்தி
இந்த அரபு நாடுகள் அருகில் இருந்து கதறும் பாலஸ்தீனுக்கோ, சிரியாவிற்கோ கூட உதவிய நாடுகள் அல்ல என்பதுதான் ஆச்சரியம்
மலையாளிகளின் அரேபிய செல்வாக்கு இப்படி இருக்கின்றது
போகிற போக்கில் முல்லை பெரியாறு அணையினை இடிக்காவிட்டால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் தரமாட்டோம் என அரபு நாடுகள் சொல்லும் காலமும் வரலாம் போலிருக்கின்றது
கேரள வெள்ளத்திற்கு ஆயிரம் காரணங்களை சொல்லி அய்யப்பனையும் இழுக்கின்றார்கள்
ஒரு பயலாவது அந்த பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாதிரியார்கள் சீரழித்த பாவம் என சொல்லவே இல்லை
இதுதான் தமிழ்நாட்டு பகுத்தறிவு என்பது
(இப்பொழுது நாம் எச்.ராசாவின் திருட்டு ஐடி என்றொரு கூட்டம் திட்ட வரும்)