கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு

கிட்டதட்ட 90 வருடங்களுக்கு முன்பு அந்த ஈரோடு சிங்கம் வைக்கம் கோவிலில் தட்டிய கதவு இப்பொழுது திறந்திருக்கின்றது.

இந்த செய்தி கேள்விபட்டவுடன் அந்த கிழவனும் வைக்கம் கோவில் போராட்டட்திற்காக அவன் கண்ட சிறையும் நினைவுக்கு வந்தே தீரும்


கோமாளி ராமசந்திரன்” புரட்சி தலைவராகவும்” , ஆட்டக்காரி ஜெயலலிதா “புரட்சி தலைவியாகவும்” கொண்டாட பட்ட கூட்டத்தில், ஒரு மர்மமான‌ கிரிமினல் “தியாக தலைவி” என கொண்டாடபடுவதில் என்ன ஆச்சரியம்?