கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா?

No automatic alt text available.Image may contain: 3 people, people smilingஇனி அந்த திருகுவளை முத்துவேலர் என்பவர் “ஆதி கலைஞர்” என அழைக்கபட்டு, அவரின் படமும் இடம்பெற்றால் 100% முழுமை அடையும்

அவரை ஏன் விட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.

அவர் இல்லாமல் ஏது இந்த குடும்பமும் இந்த அடையாளங்களும்?

கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா?


பெரியாரை பின்பற்றி நடந்தவர் ஜெயலலிதா: ஓபிஎஸ் பேச்சு

எச்.ரா பெரியார் சிலையினை இடிப்போம் என கிளம்பியதை விட , பெரியாருக்கு மகா அவமனமான விஷயம் இது.