கொல்றவனோட கஷ்டம் கொல்றவ்னுக்குத்தான் தெரியும்
மோடிஜி சின்ன தப்பு நடந்துட்டு, ஸ்டெர்லைட் போராட்டத்துல சுட்டுபோட்டங்க, 12 பேர் செத்துட்டாங்க. இதுக்கு போய் நாங்க பதவி விலகணும்னு சத்தம் வருது, அய்யா சமூகம் பார்த்துகோங்க
அரே பாய்ஸ், நம்பிள் குஜராத்ல நிறைய பேரை கொன்னுட்டு இப்போ பிரதமரா இருக்குது. இப்பவும் நிறைய கொல்லுதுன்னு நாடு சொல்லுது கவலைபடாதீங்கோ.
கொல்றவனோட கஷ்டம் கொல்றவ்னுக்குத்தான் தெரியும்
அவஸ்சரபட்டு நிம்பிள் 2 பேரும் போய்ட்டா நம்பிள் என்ன செய்வான்? உங்க்ளே மாத்ரி எவன் கிடைப்பான்?