கோவையில் இன்று அதிகாலை அதிரடி சோதனை

கோவையில் இன்று அதிகாலை தன் அதிரடி சோதனையினை தொடங்கியிருக்கின்றது

தீவிரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து தன் கடமையினை செய்து தேசம் காக்கும் பெரும் காரியத்தை அது செய்கின்றது

அது ஆபத்தான பணி, தீவிரவாதிகள் தாக்கி கொல்லும் அபாயமும் உண்டு, மெதுவிஷம் பாய்ச்சும் ஆபத்தும் உண்டு

நமது உயிர்காக்க, மாநில அமைதிகாக்க அரும்பாடு பட்டு உலகெல்லாம் தகவல்திரட்டி உண்ணாது உறங்காது ஓடி வந்து அமுக்குகின்றார்கள்

அவர்களின் உழைப்பும் விழிப்பும் வணங்கதக்கது

ஆனால் தமிழகத்தில் திராவிட சிங்கங்களுக்கு அது பொருளாதார பின்னடைவினை மறைக்கும் தந்திரமாம்

இன்னும் சில நீண்ட அங்கி கோஷ்டிகளுக்கு மதவாதமாம்

நாம் உறுதியாக சொல்கின்றோம்

மத்திய அரசின் பாதுகாப்பு அமைப்புகள் மதம் இனம் மொழி எல்லாம் பார்ப்பதில்லை

நாட்டுக்கு யார் ஆபத்தோ அவர்களை மட்டும் குறிவைத்து தூக்குகின்றார்கள்

இந்த மாபெரும் தடுப்பு நடவடிக்கையினை மத இன சாயம் பூசி கொச்சைபடுத்துபவன் யாராயினும் அவனையும் உள்ளே தள்ளுவதுதான் நாட்டு பாதுகாப்புக்கு உகந்த வழி

இதே கோவையில் 280 பேர் சாகும்பொழுது பொத்திகொண்டிருந்தவனெல்லாம் இன்று முன்னெச்செரிக்கை நடவடிக்கையினை கொச்சைபடுத்துகின்றான்

அப்பொழுதும் 1998ல் கோவையில் மாபெரும் குண்டுவெடிப்புக்கு தன் அலட்சியத்தால் வழிவிட்ட திமுக பற்றி மூச்சே இல்லை

திமுக செய்த தவறை இந்த அரசு செய்யவில்லை என்பதுதான் இவர்களின் கோபத்துக்கு காரணம்..

இந்த திராவிட சிங்கி கோஷ்டியான அங்கி கோஷ்டிகளை முதலில் உள்ளே பிடித்து போட்டு தேசம் காக்க வேண்டும்