கோவையில் ஸ்மிருதி இரானி…

 

கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

அம்மா இராணி, அப்படியே அந்த தொழிலாளியினை இந்த தமிழிசை வாயினையும் தைக்க சொல்லுங்கள், புண்ணியமாய் போகும்.