சசிகலா புஷ்பா என்ன ஆனார்?
“நேத்தைக்கு நான் முழு மப்புல இருந்தேன்…” என்ற ஒரே ஒரு போன் உரையாடல் மூலம் பிரபலமானவர் சசிகலா புஷ்பா
பின் அதனை மறைக்க திருச்சி சிவாவினை கும்மாங்குத்து குத்தியது, சசிகலாவுடன் மல்லுக்கு நின்றது என அவர் செய்த அதிரடிகள் ஏராளம்.
ஜெயா என்னை அடித்தார், என சொல்லி அவர் எற்படுத்திய சர்ச்சை கொஞ்சம் அல்ல, ஆனால் ஜெயா அடி எப்படி இருக்கும் என தெரியும் முன் அவர் போய் சேர்ந்தது சசிகலா புஷ்பாவிற்கு நல்ல நேரம்
ஜெயா மரணமும், மர்மமும் அவருக்கு இன்னும் வாய்ப்பாய் அமைந்தன, மப்பும் மறைந்தது.
அதன் பின் அம்மையாரை காணவில்லை, எங்கிருக்கின்றார் என்ன செய்கின்றார் என்பது தெரியவில்லை. அடுத்த முறை கவுன்சிலரானாலே பெரும் விஷயம்
என்னதான் செய்துகொண்டிருக்கின்றார் அம்மணி? அநேகமாக பாஜகவிற்கு தாவும் முடிவில் இருக்கலாம்,
எனினும் அடுத்த டெலிபோன் உரையாடல் வந்தால்தான் தெரியும்