சட்டி சுட்டதடா கை விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
(பாபர் மசூதி முதல் திப்பு சுல்தான் வரலாறுவரை உலகிற்கு ஒரு வரலாறு என்றால் சங்கிகளுக்கு தனி வரலாறு
அவனுகளாக புத்தகம் எழுதி வைத்துகொள்வது , அதைத்தான் நாமும் படிக்க வேண்டுமாம் பேசவேண்டுமாம்.
எதெல்லாம் பொய்யான வில்லங்கமோ? எதை எழுதினால் பத்துபேர் வெட்டிகொண்டு சாவானோ அதை எழுதிவைத்து அதுதான் உண்மை என கொடிபிடிப்பதில் சங்கிகளை மிஞ்ச ஆளே இல்லை…)